- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கோவிலில் திருடிய வாலிபர் கைது

x
தினத்தந்தி 22 Dec 2018 10:15 PM GMT (Updated: 2018-12-23T02:16:41+05:30)


நெட்டப்பாக்கம் அருகே கோவிலில் புகுந்து செம்புக் கம்பிகள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூர்,
நெட்டப்பாக்கம் அருகே செம்படபேட் பகுதியில் புதிதாக அங்காளம்மன் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது. அங்கு புதிதாக அம்மன் சிலை வடிவமைப்பதற்காக செம்புக் கம்பிகளை வாங்கி கோவில் வளாகத்தில் உள்ள ஒரு அறையில் வைத்திருந்தனர்.
இந்தநிலையில் சம்பவத்தன்று அந்த அறையில் புகுந்த மர்ம நபர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செம்புக் கம்பிகளை திருடிச் சென்றுவிட்டனர்.
கைது
இதுகுறித்து கோவில் நிர்வாகி செந்தில்நாதன் நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் செம்புக் கம்பிகளை திருடியது கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த கலியமூர்த்தி (வயது 30) என்பது தெரிய வந்தது. விசாரணையைத் தொடர்ந்து வாலிபர் கலியமூர்த்தியை நெட்டப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire