- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இருளில் மூழ்கிய கிராமத்திற்கு ஒளி கொடுக்க டிரான்ஸ்பார்மரில் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி சாவு

x
தினத்தந்தி 2 Jan 2019 10:15 PM GMT (Updated: 2019-01-03T01:17:47+05:30)


மின்தடையால் இருளில் மூழ்கிய கிராமத்துக்கு ஒளி கொடுக்க டிரான்ஸ்பார்மரில் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம், காமரசவல்லி கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் அழகேந்திரன் (வயது 27). சம்பவத்தன்று அந்த கிராமத்தில் திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால், கிராமம் இருளில் மூழ்கியது. இதனை பார்த்து வேதனை அடைந்த அழகேந்திரன் அதனை சரிசெய்ய கிராமத்தில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) மீது ஏறினார். அப்போது அழகேந்திரன் மீது மின்சாரம் தாக்கியது. அப்போது மின்மாற்றியில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் அவர் படுகாயமடைந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அழகேந்திரன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக தூத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், காமரசவல்லி கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் அழகேந்திரன் (வயது 27). சம்பவத்தன்று அந்த கிராமத்தில் திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால், கிராமம் இருளில் மூழ்கியது. இதனை பார்த்து வேதனை அடைந்த அழகேந்திரன் அதனை சரிசெய்ய கிராமத்தில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) மீது ஏறினார். அப்போது அழகேந்திரன் மீது மின்சாரம் தாக்கியது. அப்போது மின்மாற்றியில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் அவர் படுகாயமடைந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அழகேந்திரன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக தூத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire