- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நாராயண் ரானே மீண்டும் காங்கிரசில் சேர திட்டம்?

x
தினத்தந்தி 21 Jan 2019 11:43 PM GMT (Updated: 2019-01-22T05:13:50+05:30)


நாராயண் ரானே மீண்டும் காங்கிரசில் சேர திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை,
கொங்கன் மண்டலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக கருதப்படுபவர் நாராயண் ரானே. இவர் கடந்த 2017-ம் ஆண்டில் காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார். இந்தநிலையில் பா.ஜனதா ஆதரவுடன் அவர் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தநிலையில் அவர் மீண்டும் காங்கிரசில் இணையப்போவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பாலாசாகேப் தோரட் கூறியதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து பாலாசாகேப் தோரட்டிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, தான் அப்படி எதுவும் தெரிவிக்கவில்லை என கூறினார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் அசோக் சவானும் இந்த தகவலை மறுத்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “இது தொடர்பாக தோரட் என்னிடம் விளக்கம் அளித்தார். நாராயண் ரானேயை கட்சியில் மீண்டும் இணைத்துக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை” என்றார்.
இதேபோல் நாராயண் ரானேயை தொடர்பு கொண்டு கேட்டபோது, “ஊடகத்தில் வெளியாகும் தகவலில் எந்த உண்மையும் இல்லை. நான் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் யாருடனும் தொடர்பில் இல்லை” என்றார்.
கொங்கன் மண்டலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக கருதப்படுபவர் நாராயண் ரானே. இவர் கடந்த 2017-ம் ஆண்டில் காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார். இந்தநிலையில் பா.ஜனதா ஆதரவுடன் அவர் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தநிலையில் அவர் மீண்டும் காங்கிரசில் இணையப்போவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பாலாசாகேப் தோரட் கூறியதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து பாலாசாகேப் தோரட்டிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, தான் அப்படி எதுவும் தெரிவிக்கவில்லை என கூறினார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் அசோக் சவானும் இந்த தகவலை மறுத்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “இது தொடர்பாக தோரட் என்னிடம் விளக்கம் அளித்தார். நாராயண் ரானேயை கட்சியில் மீண்டும் இணைத்துக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை” என்றார்.
இதேபோல் நாராயண் ரானேயை தொடர்பு கொண்டு கேட்டபோது, “ஊடகத்தில் வெளியாகும் தகவலில் எந்த உண்மையும் இல்லை. நான் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் யாருடனும் தொடர்பில் இல்லை” என்றார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire