- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
படிக்கட்டுகளில் பயணம் செய்தவர்களை கண்டிக்காத அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர் மீது வழக்கு

x
தினத்தந்தி 6 March 2019 10:15 PM GMT (Updated: 2019-03-07T01:42:37+05:30)


அரியலூர் முதல் கீழப்பழுவூர் வரை செல்லும் சாலையில் அரியலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயதேவராஜ் நேற்று திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அரியலூர்,
அரியலூர் முதல் கீழப்பழுவூர் வரை செல்லும் சாலையில் அரியலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயதேவராஜ் நேற்று திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்றின் படிகட்டுகளிலும், பின்புற ஏணிகளிலும் நின்று கொண்டு சிலர் பயணம் செய்தனர். இதனை கண்ட ஜெயதேவராஜ், பஸ் படிகட்டுகளில் மற்றும் ஏணிகளில் நின்று கொண்டு பயணம் செய்தவர்களை கண்டிக்காத, அந்த பஸ்சின் டிரைவர், கண்டக்டர் மீது கீழப்பழுவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், அவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பஸ் படிக்கட்டுகள் மற்றும் ஏணிகளில் நின்று பயணம் செய்தவர்களை வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரித்து அனுப்பி வைத்தார்.
அரியலூர் முதல் கீழப்பழுவூர் வரை செல்லும் சாலையில் அரியலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயதேவராஜ் நேற்று திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்றின் படிகட்டுகளிலும், பின்புற ஏணிகளிலும் நின்று கொண்டு சிலர் பயணம் செய்தனர். இதனை கண்ட ஜெயதேவராஜ், பஸ் படிகட்டுகளில் மற்றும் ஏணிகளில் நின்று கொண்டு பயணம் செய்தவர்களை கண்டிக்காத, அந்த பஸ்சின் டிரைவர், கண்டக்டர் மீது கீழப்பழுவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், அவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பஸ் படிக்கட்டுகள் மற்றும் ஏணிகளில் நின்று பயணம் செய்தவர்களை வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரித்து அனுப்பி வைத்தார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire