- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பா.ஜனதாவிற்கு வாக்களிக்க கூடாது என துண்டு பிரசுரம் வினியோகம் கல்லூரி மாணவர் கைது

x
தினத்தந்தி 26 March 2019 10:15 PM GMT (Updated: 2019-03-27T00:40:04+05:30)


மன்னார்குடியில் பா.ஜனதாவிற்கு வாக்களிக்க கூடாது என வலியுறுத்தி துண்டு பிரசுரம் வினியோகம் செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
சுந்தரக்கோட்டை,
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி செங்குந்தர் தெருவை சேர்ந்தவர் சர்வத்ரபீக் (வயது18). இவர் மன்னார்குடி அரசினர் கலைக்கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மன்னார்குடி அரசு கல்லூரி வளாகத்தில் மாணவர் சர்வத்ரபீக் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்துள்ளார். அதில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜனதாவிற்கு வாக்களிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டு இருந்து.
இந்த துண்டு பிரசுரங்களை கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்த தகவல் அறிந்த மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சர்வத்ரபீக்கை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை ஜாமீனில் விடுதலை செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி செங்குந்தர் தெருவை சேர்ந்தவர் சர்வத்ரபீக் (வயது18). இவர் மன்னார்குடி அரசினர் கலைக்கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மன்னார்குடி அரசு கல்லூரி வளாகத்தில் மாணவர் சர்வத்ரபீக் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்துள்ளார். அதில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜனதாவிற்கு வாக்களிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டு இருந்து.
இந்த துண்டு பிரசுரங்களை கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்த தகவல் அறிந்த மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சர்வத்ரபீக்கை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை ஜாமீனில் விடுதலை செய்தனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire