- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தோகைமலை அருகே வேனில் கொண்டு வரப்பட்ட ரூ.1¾ லட்சம் பறிமுதல்

x
தினத்தந்தி 26 March 2019 10:45 PM GMT (Updated: 2019-03-27T02:12:36+05:30)


தோகைமலை அருகே வேனில் கொண்டு வரப்பட்ட ரூ.1¾ லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தோகைமலை,
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே குளித்தலை- மணப்பாறை மெயின்ரோட்டில் உள்ள நாடக்காபட்டி பிரிவு ரோடு அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகரன், போலீசார் ஆனந்தன், சரவணன், அருண் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மதுரையில் இருந்து முசிறிக்கு வந்த வேனை, பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த வேனில் ரூ.1 லட்சத்து 74 ஆயிரம் இருந்தது.
இது பற்றி வேனில் வந்தவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த பிச்சை மகன் ரமேஷ்(வயது 34) என்பதும், அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்தை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் துணை அதிகாரி லியாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே குளித்தலை- மணப்பாறை மெயின்ரோட்டில் உள்ள நாடக்காபட்டி பிரிவு ரோடு அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகரன், போலீசார் ஆனந்தன், சரவணன், அருண் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மதுரையில் இருந்து முசிறிக்கு வந்த வேனை, பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த வேனில் ரூ.1 லட்சத்து 74 ஆயிரம் இருந்தது.
இது பற்றி வேனில் வந்தவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த பிச்சை மகன் ரமேஷ்(வயது 34) என்பதும், அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்தை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் துணை அதிகாரி லியாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire