- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி சாவு

x
தினத்தந்தி 25 April 2019 11:17 PM GMT (Updated: 2019-04-26T04:47:28+05:30)


நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார்.
நாக்பூர்,
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் அப்துல் கானி துர்க்(வயது 68).
பின்னர் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
கைதி சாவு
இந்தநிலையில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் அவர் நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் அவருக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 22-ந் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire