- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இன்றும், நாளையும் மும்பையில் குடிநீர் வெட்டு

x
தினத்தந்தி 12 Jun 2019 11:45 PM GMT (Updated: 12 Jun 2019 9:16 PM GMT)


மும்பைக்கு பட்சா அணையில் இருந்து அதிக அளவில் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
மும்பை,
பட்சா அணையில் இருந்து குடிநீர் சப்ளை செய்வதில் சில தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்தது. இதன் காரணமாக மும்பையில் பெருமளவு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று கூறப்பட்டது.
இதற்கு மும்பை மாநகராட்சி விளக்கம் அளித்து உள்ளது. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், “பட்சா அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்வதில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு தற்போது சரி செய்யப்பட்டு விட்டது. ஆனாலும் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) மும்பையின் பல பகுதிகளில் 10 முதல் 15 சதவீதம் குடிநீர் வெட்டு அமலில் இருக்கும்” என்றார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire