- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அதிகாரியை கண்டித்து மேட்டூர் நகராட்சி அலுவலகம் முற்றுகை

x
தினத்தந்தி 31 Oct 2019 10:30 PM GMT (Updated: 2019-11-01T03:48:45+05:30)


மேட்டூர் நகராட்சிக்குட்பட்ட கூலிலைன் பகுதியில் சாக்கடை கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள்.
மேட்டூர்,
மேட்டூர் நகராட்சிக்குட்பட்ட கூலிலைன் பகுதியில் சாக்கடை கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுக்க, அந்த பகுதி பொதுமக்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த துப்புரவு ஆய்வாளர் அங்குமுத்து என்பவர் சரியாக பதில் அளிக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், கூலிலைன் பகுதியில் கழிவுநீர் ரோட்டில் ஓடுவதால் பாதிக்கப்பட்டுள்ளோம். இது தொடர்பாக புகார் அளிக்க வந்தால், துப்புரவு ஆய்வாளர் பொறுப்பின்றி பதில் அளிக்கிறார். எனவே அவரை கண்டித்து முற்றுகையில் ஈடுபட்டோம் என்றனர்.
மேட்டூர் நகராட்சிக்குட்பட்ட கூலிலைன் பகுதியில் சாக்கடை கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுக்க, அந்த பகுதி பொதுமக்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த துப்புரவு ஆய்வாளர் அங்குமுத்து என்பவர் சரியாக பதில் அளிக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், கூலிலைன் பகுதியில் கழிவுநீர் ரோட்டில் ஓடுவதால் பாதிக்கப்பட்டுள்ளோம். இது தொடர்பாக புகார் அளிக்க வந்தால், துப்புரவு ஆய்வாளர் பொறுப்பின்றி பதில் அளிக்கிறார். எனவே அவரை கண்டித்து முற்றுகையில் ஈடுபட்டோம் என்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire