- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்

x
தினத்தந்தி 7 Nov 2019 10:30 PM GMT (Updated: 2019-11-08T01:22:41+05:30)


பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடைபெற்றது.
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் செந்தில்குமார், செல்வக்குமார், இளையராஜா, ராஜேஷ், கால்நடை ஆய்வாளர் வசந்தா, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைபரிசோதனை, அறுவை சிகிச்சை, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், மலடு நீக்க சிகிச்சை உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாமில் ஆதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்துசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் செந்தில்குமார், செல்வக்குமார், இளையராஜா, ராஜேஷ், கால்நடை ஆய்வாளர் வசந்தா, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைபரிசோதனை, அறுவை சிகிச்சை, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், மலடு நீக்க சிகிச்சை உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாமில் ஆதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்துசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire