- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

x
தினத்தந்தி 5 Dec 2019 10:30 PM GMT (Updated: 2019-12-06T02:23:02+05:30)


முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முசிறி,
முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். முசிறி அருகே உள்ள பேரூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராக்கம்பட்டி கிராமத்தில் மயானத்திற்கு சாலை மற்றும் தண்ணீர் வசதி செய்து தர வேண்டும். ராக்கம்பட்டியில் உள்ள ஏரியின் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், ஒன்றிய ஆணையரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ராக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.
முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். முசிறி அருகே உள்ள பேரூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராக்கம்பட்டி கிராமத்தில் மயானத்திற்கு சாலை மற்றும் தண்ணீர் வசதி செய்து தர வேண்டும். ராக்கம்பட்டியில் உள்ள ஏரியின் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், ஒன்றிய ஆணையரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ராக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire