- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கன்னியாகுமரியில் ரூ.3½ கோடியில் கடற்கரை சீரமைக்கும் பணி தொடங்கியது

x
தினத்தந்தி 4 Feb 2020 9:30 PM GMT (Updated: 4 Feb 2020 2:40 PM GMT)


கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மூன்று கடலும் சந்திக்கும் கன்னியாகுமரியை நாட்டின் முக்கிய தீர்த்தங்களில் ஒன்றாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கன்னியாகுமரி,
சாதுக்கள், துறவிகள் கடலில் நீராடும் வகையில் முக்கடல் சந்திக்கும் பகுதி சீரமைக்கப்படுகிறது. மேலும் தினமும் கடலுக்கு ஆரத்தி வழிபாடு நடத்தும் வகையில் மத்திய சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 50 லட்சத்தில் கன்னியாகுமரி கடற்கரை சீரமைக்கப்படுகிறது.
இந்த பணி நேற்று தொடங்கியது. பொக்லைன் எந்திரம் மூலம் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire