- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கொரோனா பரவலை தடுக்க வாகன போக்குவரத்தை முற்றிலும் முடக்க வேண்டும் - ராஜ் தாக்கரே வலியுறுத்தல்

x
தினத்தந்தி 25 March 2020 12:17 AM GMT (Updated: 25 March 2020 12:17 AM GMT)


கொரோனா பரவலை தடுக்க வாகன போக்குவரத்தை முற்றிலுமாக முடக்க வேண்டும் என ராஜ்தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.
மும்பை,
நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைளுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார்.
இதேபோல அவர் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் எனவும், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘பஸ், ரெயில் சேவைகள் போல மற்ற அனைத்து வகையான வாகன போக்குவரத்தும் முற்றிலும் முடக்கப்பட வேண்டும். கொரோனா விவகாரம் குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயிடம் பேசினேன்.
முன்பு டாக்டர்களை தாக்கிய நோயாளிகளின் உறவினர்கள், தற்போது அவர்கள் செய்த தவறை உணர்ந்து இருப்பார்கள்’’ என்றார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire