- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சாத்தூர் பைபாஸ் ரோட்டில் புத்துயிர் பெற்ற உழவர் சந்தை

x
தினத்தந்தி 29 March 2020 10:30 PM GMT (Updated: 2020-03-30T01:53:01+05:30)


ஊரடங்கு உத்தரவு முடியும் வரை சாத்தூர் பைபாஸ் ரோட்டில் உள்ள உழவர்சந்தையில் காய்கறி மார்க்கெட் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சாத்தூர்,
சாத்தூரில் தனலட்சுமி தியேட்டர் அருகில் குறுகலான இடத்தில் காய்கறி மார்க்கெட் இயங்கி வந்ததால் மூடப்பட்டது. அங்கு பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி காய்கறி வாங்குவதில் சிரமம் ஏற்பட்டது. எனவே ஊரடங்கு உத்தரவு முடியும் வரை சாத்தூர் பைபாஸ் ரோட்டில் உள்ள உழவர்சந்தையில் காய்கறி மார்க்கெட் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டது.
படந்தால், அண்ணாநகர், பெரியார் நகர், வெங்கடாசலபுரம் பகுதியில் வசிப்போர் பலனடையும் வகையில் இங்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய இடத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சுபகுமார், நகராட்சி சுகாதார ஆய்வாளர் திருப்பதி ஆகியோர் பார்வையிட்டனர். அங்கு சமூக இடைவெளிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம் சாத்தூர் உழவர்சந்தை புத்துயிர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire