- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சர்வீஸ் மையத்தில் தீ விபத்து: 5 கார்கள் எரிந்து நாசம்

x
தினத்தந்தி 30 March 2020 10:30 PM GMT (Updated: 2020-03-31T02:51:59+05:30)


சர்வீஸ் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 5 கார்கள் எரிந்து நாசமானது.
திருப்பரங்குன்றம்,
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் அய்யர் காலனியில் கார் சர்வீஸ் மையம் உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த சர்வீஸ் மையம் பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை அங்கு திடீரென தீப்பிடித்தது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களில் தீ மளமளவென பரவியது.
உடனே அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட தீயணைப்புத் துறை உதவி அலுவலர் சுப்பிரமணி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் விலை உயர்ந்த 5 கார்கள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவை எரிந்து நாசமானது. தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் விரைந்து வந்து தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire