- செய்திகள்
- கர்நாடகா தேர்தல்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
செங்கத்தில், சூறாவளி காற்றுடன் பலத்த மழை

x
தினத்தந்தி 25 April 2020 10:30 PM GMT (Updated: 26 April 2020 3:26 AM GMT)


செங்கத்தில் சூறாவளி காற்று, இடியுடன் பலத்த மழை பெய்தது.
செங்கம்,
கடந்த சில தினங்களாக செங்கம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்தநிலையில் நேற்று மாலை திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப் பட்டது. தொடர்ந்து சூறாவளி காற்று, இடியுடன் பலத்த மழை பெய்தது. சில இடங்களில் மின்சார கம்பம் பழுது ஏற்பட்டதோடு, சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது.
செங்கம் புதிய பஸ் நிலையத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் வருபவர்களை தடுப்பதற்காக காவல்துறையினர் தடுப்புகள், பந்தல் உள்ளிட் டவைகளை அமைத்து சோதனை செய்து வந்தனர்.
இந்த தடுப்புகள், பந்தல் உள்ளிட்டவைகள் காற்றில் பறந்தது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொது மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire