கள்ளக்குறிச்சியில் ஊர்க்காவல் படையினருக்கு சீருடை; மண்டல தளபதி வழங்கினார்


கள்ளக்குறிச்சியில் ஊர்க்காவல் படையினருக்கு சீருடை; மண்டல தளபதி வழங்கினார்
x
தினத்தந்தி 30 May 2020 3:42 AM GMT (Updated: 30 May 2020 3:42 AM GMT)

கள்ளக்குறிச்சியில் வேலை செய்யும் ஊர்க்காவல் படையினருக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி,

 ஊர்க்காவல் படை விழுப்புரம் மண்டல தளபதி ரகுநாதன் இதில் கலந்து கொண்டு 43 ஊர்க்காவல் படையினருக்கு சீருடை வழங்கினார். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், மணிகண்டன், ஊர்க்காவல் படை கமாண்டர் ஜான் ரத்தினம் மற்றும் போலீசார், ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர்.

Next Story