- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
புதுக்கோட்டையில் வீட்டு வாசலில் மூதாட்டியிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு

x
தினத்தந்தி 31 July 2020 6:17 AM GMT


புதுக்கோட்டையில் வீட்டு வாசலில் மூதாட்டியிடம் 10 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை ஜீவா நகர் இரண்டாம் வீதியை சேர்ந்தவர் இருதயராஜ். இவருடைய மனைவி ஆரோக்கியமேரி(வயது 75). இவர் நேற்று மாலை தனது வீட்டு வாசலில் துடைப்பத்தால் பெருக்கிக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து 2 பேர் வந்தனர். அவர்கள் திடீரென ஆரோக்கியமேரியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனர். இது குறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire