- செய்திகள்
- கர்நாடகா தேர்தல்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விசுவக்குடி அணையில் சேதமடைந்த கரைப்பகுதிகள் சீரமைப்பு

x
தினத்தந்தி 31 Jan 2021 5:43 AM GMT (Updated: 31 Jan 2021 5:43 AM GMT)


விசுவக்குடி அணையில் சேதமடைந்த கரைப்பகுதிகள் சீரமைக்கப்பட்டது.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரசலூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏரிக்கரை உடைந்து ஏரியில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேறி வீணானது. இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்த பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் அணையின் கரைகள் பலவீனமாக உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். அதன்படி விசுவக்குடி அணையில் கரையின் மேல் பகுதியில் ஒரு சில இடங்களில் கரைகள் சேதமடைந்து இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உடனடியாக விசுவக்குடி அணையின் மேல் பகுதி கரையில் உள்வாங்கிய பகுதிகளில் இருந்த பழைய மண்ணை அகற்றி விட்டு, அந்த இடத்தில் புதிதாக மண் நிரப்பி சீரமைத்து, அணையின் கரைகள் பலப்படுத்தப்பட்டன.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire