- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அரூர் பகுதியில் மது, சாராயம், கள் விற்ற 19 பேர் கைது

x
தினத்தந்தி 31 Jan 2021 5:52 AM GMT (Updated: 31 Jan 2021 5:52 AM GMT)


மது, சாராயம், கள் விற்ற 19 பேர் கைது
அரூர்:
அரூர் பகுதியில் மது, சாராயம், கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி தலைமையில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது பையர்நாய்க்கன்பட்டி பகுதியை சேர்ந்த அர்ஜூனன் (வயது 30), அரூரில் முருகன், ஆவலூரில் நடேசன், கணேசன், சுப்ரமணி, மாணிக்கம், சின்னத்தம்பி, பில்பருத்தியில் பானுமதி, இந்திராணி, மாது, பே.தாதம்பட்டியில் சுபாஷ், பெரியாம்பட்டியில் பெருமாள், கோபிநாதம்பட்டியில் கருப்பசாமி, திருப்பதி, பெருமாள், முத்து, மாது திப்பிரெட்டிஅள்ளியில் ஜானகி, பொம்மிடியில் கண்ணகி ஆகிய 19 பேரும் மது, சாராயம், கள் விற்றதாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 லிட்டர் சாராயம், 200 லிட்டர் ஊறல், 27 லிட்டர் கள், 322 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire