- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி

x
தினத்தந்தி 31 Jan 2021 10:30 PM GMT (Updated: 2021-01-31T21:56:08+05:30)


கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
பெரியகுளம்,
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட உள்ளனர்.
மேலும் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire