- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சேது எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவர் கைது

x
தினத்தந்தி 1 Feb 2021 5:42 AM GMT (Updated: 2021-02-01T11:15:59+05:30)


சேது எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி,
ராமநாதபுரம் மாவட்டம் வீரநல்லூரை சேர்ந்தவா் முகைதீன் (வயது 51). இவர் சென்னையில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். அதே ரெயிலில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பசீர்அகமது முன்பதிவு செய்யாமல் பரமக்குடியில் ரெயிலில் ஏறியுள்ளார். இந்த ரெயில் திருச்சி ரெயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்தது. அப்போது பஷீர்அகமது இறங்கும் போது அருகில் அமர்ந்திருந்த முகைதீனுக்கு சொந்தமான மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் இருந்த பையை திருடிக்கொண்டு இறங்கினார். இதை அறிந்த முகைதீன் திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் பஷீரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire