- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அஞ்செட்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி குரங்கு பலி: டிரைவர், கண்டக்டருக்கு அபராதம்

x
தினத்தந்தி 1 Feb 2021 5:56 PM GMT (Updated: 2021-02-01T23:28:07+05:30)


அஞ்செட்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி குரங்கு பரிதாபமாக உயிரிழந்தது.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே பிலிகுண்டுலு வழியாக கர்நாடக அரசு பஸ் ஒன்று சென்றது. அப்போது பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் பஸ்சை நிறுத்தி சாலையோரம் இருந்த குரங்குகளுக்கு வாழைப்பழங்களை கொடுத்தனர். பின்னர் டிரைவர் பஸ்சை எடுத்த போது ஒரு குரங்கு சக்கரத்தில் சிக்கி இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனச்சரகர் சீதாராமன் தலைமையிலான வனத்துறையினர் கர்நாடக அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு ரூ.7ஆயிரம் அபராதம் விதித்தனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire