- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கரூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

x
தினத்தந்தி 1 Feb 2021 5:59 PM GMT


கரூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கரூர்
கரூர் மாவட்ட நெடுங்சாலை துறை சார்பில் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17 வரை 31-வது சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று கரூரில் சாலைபாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை கரூர் உதவி கோட்ட பொறியாளர் மங்கையர்கரசி தொடாங்கி வைத்தார். கரூர் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பஸ் நிலையம், லைட்ஹவுஸ், ஜவகர்பஜார் வழியாக சென்று மீண்டும் நெடுஞ்சாலை துறை அலுவலகம் வரை நிறைவு பெய்யது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். இதில், உதவி பொறியாளர் கர்ணன், கோபிநாத், சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire