- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆக்கிரமிப்புகள் அகற்றம்

x
தினத்தந்தி 2 Feb 2021 5:41 PM GMT (Updated: 2021-02-02T23:11:27+05:30)


பெரம்பலூர் அருகே காட்டாற்றில் ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 70-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இதனிடையே மாவட்டத்தில் உள்ள லாடபுரம் ஏரி சமீபத்தில் பெய்த மழை காரணமாக நிரம்பியது. மேலும் இந்த ஏரியில் இருந்து வழிந்து வெளியேறும் தண்ணீர் காட்டாற்று ஓடைவழியாக தான் வரும். இதனிடையே தனிநபர் ஒருவர் ஆற்றின் கரைப் பகுதிகளில் தென்னைமரங்களை நட்டு ஆக்கிரமித்து இருந்தார். இதுகுறித்து பல முறை கூறியும் ஆக்கிரமிப்பை அந்த நபர் அகற்றிக் கொள்ளவில்லை. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுப்பணித் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் நேற்று ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire