அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா


அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 Feb 2021 5:44 AM IST (Updated: 7 Feb 2021 5:47 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் மேலும் ஒருவா் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளாா்.

அரியலூா்,

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. தற்போது அரியலூர் மாவட்டத்தில் 20 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 5 பேரும் கொரோனாவிற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1 More update

Next Story