அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா
தினத்தந்தி 7 Feb 2021 12:14 AM GMT (Updated: 7 Feb 2021 12:17 AM GMT)
Text Sizeஅரியலூரில் மேலும் ஒருவா் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளாா்.
அரியலூா்,
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. தற்போது அரியலூர் மாவட்டத்தில் 20 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 5 பேரும் கொரோனாவிற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire