மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று

x
தினத்தந்தி 9 Feb 2021 2:21 AM IST
அரியலூரில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
அரியலூர்:
அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று தலா ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அரியலூர் மாவட்டத்தில் 18 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 5 பேரும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





