புதிதாக ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை

x
தினத்தந்தி 14 Feb 2021 11:38 PM IST (Updated: 14 Feb 2021 11:38 PM IST)
அரியலூரில் புதிதாக ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.
அரியலூர்:
பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் 8 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது 7 பேரும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





