- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
திருமண செய்து கொள்ள விருப்பம் இல்லாததால் வாலிபர் தற்கொலை

x
தினத்தந்தி 16 Feb 2021 3:46 PM GMT (Updated: 2021-02-16T21:16:58+05:30)


ஜோலார்பேட்டை அருகேதிருமண செய்து கொள்ள விருப்பம் இல்லாததால் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையை அடுத்த மேல்அச்சமங்கலம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. அவரது மகன் அன்பழகன் (வயது 27). இவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என கூறப்படுகிறது. உயிரோடு இருந்தால் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள் என நினைத்து வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதனையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது அன்பழகன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்தீக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire