- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மனு

x
தினத்தந்தி 16 Feb 2021 7:41 PM GMT (Updated: 2021-02-17T01:11:58+05:30)


ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த அன்னமங்கலம் கிராமத்தில் உள்ள ஜல்லிக்கட்டு நலச்சங்கத்தினர், சங்க தலைவர் பாஸ்கர் தலைமையில் நேற்று பெரம்பலூர் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், அன்னமங்கலம் பகுதியில் அடுத்த மாதம்(மார்ச்) 14-ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதாக கிராம மக்கள் மற்றும் விழாக்குழு சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆகவே ஜல்லிக்கட்டுக்கு அரசு அனுமதி அளித்து, போலீஸ் பாதுகாப்பு வசதி செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire