தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
தினத்தந்தி 17 Feb 2021 8:30 PM GMT (Updated: 17 Feb 2021 8:30 PM GMT)
Text Sizeதூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
தளவாய்புரம்,
தளவாய்புரம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவன் மகன் கருப்பசாமி (வயது 22). இவர்கள் தற்போது கேரளாவில் வியாபாரம் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கருப்பசாமி அண்ணன் வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக தனது சொந்த ஊருக்கு வந்திருந்தனர். அன்று மாலை கருப்பசாமி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை அவரது தாய் சத்தம் போட்டதாக தெரிகிறது. ஆதலால் கருப்பசாமி தூக்்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire