- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

x
தினத்தந்தி 17 Feb 2021 8:30 PM GMT (Updated: 2021-02-18T02:00:05+05:30)


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
தளவாய்புரம்,
தளவாய்புரம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவன் மகன் கருப்பசாமி (வயது 22). இவர்கள் தற்போது கேரளாவில் வியாபாரம் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கருப்பசாமி அண்ணன் வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக தனது சொந்த ஊருக்கு வந்திருந்தனர். அன்று மாலை கருப்பசாமி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை அவரது தாய் சத்தம் போட்டதாக தெரிகிறது. ஆதலால் கருப்பசாமி தூக்்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire