- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கெங்கவல்லி அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் மீட்பு

x
தினத்தந்தி 18 Feb 2021 1:14 AM GMT (Updated: 2021-02-18T06:46:53+05:30)


கெங்கவல்லி அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் மீட்பு.
கெங்கவல்லி,
கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரம் வடக்கு காடு 2-வது வார்டு பகுதியில் வசிப்பவர் சத்தியமூர்த்தி (வயது 30). இவர் நேற்று காலை 11 மணியளவில் தனது விவசாய தோட்டத்திற்குச் சென்று பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினார். அப்போது அவர் அங்குள்ள கிணற்றில் தண்ணீர் எவ்வளவு அளவு உள்ளது என்பதை பார்க்க கிணற்றில் எட்டி பார்த்துள்ளார்.
அப்போது எதிர்பாராவிதமாக சத்தியமூர்த்தி கிணற்றில் தவறி கீழே விழுந்து தண்ணீரில் தத்தளித்தார். சுமார் 60 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 30 அடி அளவுக்கு தண்ணீர் இருந்தது. இந்த சம்பவம் குறித்து கெங்கவல்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினர் நிலைய அலுவலர் பெரியசாமி தலைமையில் விரைந்து வந்து கிணற்றில் விழுந்த வாலிபரை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire