அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று


அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 25 Feb 2021 9:20 PM GMT (Updated: 25 Feb 2021 9:20 PM GMT)

அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. அரியலூர் மாவட்டத்தில் தற்போது மொத்தம் 17 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 4 பேரும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story