புதிதாக 4 பேருக்கு கொரோனா


புதிதாக 4 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 1 March 2021 7:44 PM GMT (Updated: 1 March 2021 7:44 PM GMT)

புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

புதுக்கோட்டை, மார்ச்.2-
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,657 ஆக உயர்ந்தது. கொரோனா சிகிச்சையில் இருந்து நேற்று 3 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதனால் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 11,481 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனாவுக்கு 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story