அரியலூரில் 3 பேருக்கு கொரோனா


web photo
x
web photo
தினத்தந்தி 3 March 2021 7:47 PM GMT (Updated: 3 March 2021 7:47 PM GMT)

அரியலூரில் 3 பேருக்கு கொரோனா

அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 3 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருவரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் தற்போது மொத்தம் 16 பேரும், பெரம்பலூர் 4 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story