ஒற்றைக்காலில் நின்றபடி மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம்

x
தினத்தந்தி 4 March 2021 1:57 AM IST (Updated: 4 March 2021 1:57 AM IST)
ஒற்றைக்காலில் நின்றபடி மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அண்ணாமலை நகர்,
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் குறைக்கப்பட்ட கல்வி கட்டணத்தை நடப்பாண்டு முதல் செயல்படுத்தக்கோரி கல்லூரி வளாகத்தில் கடந்த 5 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் 6-வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் ஒற்றைக் காலில் நின்றபடி தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





