அரியலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று


அரியலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 6 March 2021 2:40 AM IST (Updated: 6 March 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அரியலூர்:
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று தலா ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் தற்போது மொத்தம் 11 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1 More update

Next Story