அரியலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று
தினத்தந்தி 5 March 2021 9:10 PM GMT (Updated: 5 March 2021 9:10 PM GMT)
Text Sizeஅரியலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று தலா ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் தற்போது மொத்தம் 11 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire