- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மாடு மேய்க்க மனைவி மறுப்பு தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

x
தினத்தந்தி 7 March 2021 6:11 PM GMT (Updated: 2021-03-07T23:44:36+05:30)


மாடு மேய்க்க மனைவி மறுத்ததால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
இடிகரை,
பெரியநாயக்கன்பாளையம் அருகே செங்காளிபாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 32). தனியார் நிறுவன ஊழியர்.
இவருக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. தற்போதுதான் குழந்தை பிறந்தது. இவர் கடந்த மாதம் ஒரு மாடு வாங்கினார். அதை தினமும் காலை மற்றும் மாலையில் மேய்த்து வந்தார்.
இதனால் வேலைக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டதால் தனது மனைவியிடம் மாட்டை மேய்க் குமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படு கிறது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சந்தோஷ்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire