மது விற்ற 2 பேர் கைது

x
தினத்தந்தி 8 March 2021 12:24 AM IST (Updated: 8 March 2021 12:24 AM IST)
மது விற்ற 2 பேர் கைது
சாத்தூர்,
சாத்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரிய கொல்லபட்டி விலக்கு அருகில் மதுபாட்டில் விற்ற படந்தாலை சேர்ந்த தங்கமுத்துக்குமரவேல் பாண்டியன் (வயது 51) என்பவரிடம் இருந்து 6 மதுபாட்டில் மற்றும் அதேபகுதியில் பஸ் ஸ்டாப் அருகில் மதுபாட்டில் விற்ற அமீர்பாளையத்தை சேர்ந்த மாடசாமி (50) என்பவரிடம் இருந்து 6 மதுபாட்டில் பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





