- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விபத்தில் வாலிபர் சாவு

x
தினத்தந்தி 7 March 2021 8:24 PM GMT (Updated: 2021-03-08T01:54:36+05:30)


விபத்தில் வாலிபர் சாவு
திங்கள்சந்தை:
இரணியல் ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் விஜயன். இவருடைய மகன் விஜய ரெக்சின் (வயது 22). இவர் மீன் வியாபாரம் செய்து வந்தார்.
நேற்று மதியம் இவர் திங்கள்சந்தையில் இருந்து பொருட்கள் வாங்கி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி நின்று ெகாண்டிருந்த கார் மீது மோதியதோடு, எதிரே வந்த மற்றொரு கார் மீதும் மோதியது. இந்த விபத்தில் விஜய ரெக்சின் படுகாயமடைந்தார்.
உடனே அவர் சிகிச்சைக்காக நெய்யூர் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire