- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
முசிறி அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு

x
தினத்தந்தி 7 March 2021 9:13 PM GMT (Updated: 2021-03-08T02:45:15+05:30)


முசிறி அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்கப்பட்டது.
முசிறி,
முசிறி அருகே எம்.புதுப்பட்டி ஊராட்சியை சேர்ந்த ராசிபுரம் கிராமத்திற்குள் சுமார் 2 வயது புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி வந்தது. அதை நாய்கள் துரத்தியதால் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் மான் தவறி விழுந்தது. இதனைபார்த்த அப்பகுதியினர் முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து முசிறி தீயணைப்பு நிலைய அலுவலர் முனியாண்டி தலைமையில் மீட்புபடையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கிணற்றுக்குள் விழுந்து தத்தளித்துக்கொண்டிருந்த புள்ளிமானை உயிருடன் மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட புள்ளிமான் வனத்துறை மூலம் வனப்பகுதியில் சென்றுவிட்டனர். தண்ணீர் தேடி கிராமத்திற்குள் வந்த புள்ளிமான் கிணற்றுக்குள் விழுந்து மீட்கப்பட்டதை பார்க்க அப்பகுதி மக்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire