- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
துடியலூர் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது

x
தினத்தந்தி 7 March 2021 11:02 PM GMT (Updated: 2021-03-08T04:32:48+05:30)


துடியலூர் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
துடியலூர்
கோவை தடாகம் பகுதியில் கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தடாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் மாங்கரை சோதனைச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் ஆட்டோவில் ஒரு பெட்டியில் மறைத்து வைத்து 4 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்ததாக சோமையனூர் திருவள்ளுவர்நகர் பிருந்தாபன் வீதியை சேர்ந்த தங்கராஜ் (வயது 34), ஆனைகட்டி கே.கே.நகரை சேர்ந்த கவுதம் (29) ஆகியோரை கைது செய்து, 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire