- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
புகளூர் ரெயில்கேட் அருகே திடீர் தீ விபத்து

x
தினத்தந்தி 8 March 2021 6:14 PM GMT (Updated: 2021-03-08T23:44:11+05:30)


புகளூர் ரெயில்கேட் அருகே திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
நொய்யல்
புகளூர் ரெயில்வே கேட் அருகே இரும்புப் பாதை ஓரத்தில் நெடுகிலும் செடி, கொடிகள் மற்றும் பல்வேறு வகையான மரங்கள் முளைத்துள்ளன. இந்நிலையில் அந்த செடி, கொடி மற்றும் மரங்களில் ரெயில்வே பாதை அருகே திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதைக்கண்ட ரெயில்வே ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சித்தனர். இருப்பினும் அணைக்க முடியவில்லை. இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில், நிலையஅலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். தீ எரிந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக எந்த ெரயில்களும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire