பெண் மாயம்
தினத்தந்தி 8 March 2021 8:17 PM GMT (Updated: 8 March 2021 8:17 PM GMT)
Text Sizeவீட்டில் இருந்த பெண் மாயமானார்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள நாயகனைப்பிரியாள் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகள் அன்பரசி(வயது 20). இவருக்கு வருகிற 22-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்த அன்பரசியை பின்னர் காணவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகளின் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்காததால் அன்பரசியின் தாய் சுசிலா, இது பற்றி தா.பழூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து அன்பரசியை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire