நெல்லை மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 8 March 2021 8:18 PM GMT (Updated: 8 March 2021 8:18 PM GMT)
Text Sizeநெல்லை மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
நெல்லை:
இத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்து 782 ஆக அதிகரித்துள்ளது. இதில் 15 ஆயிரத்து 530 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். ஒரே நாளில் மட்டும் 6 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 38 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 214 பேர் இறந்துள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire