- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
100 சதவீத வாக்குப்பதிவு குறித்து சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மூலம் விழிப்புணர்வு

x
தினத்தந்தி 8 March 2021 8:19 PM GMT (Updated: 2021-03-09T01:49:33+05:30)


100 சதவீதம் வாக்களிப்பது குறித்து சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அரியலூர்:
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில், அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் வைக்கப்பட்டிருந்த சமையல் கியாஸ் சிலிண்டர்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை கலெக்டரும், தேர்தல் அலுவலருமான ரத்னா ஒட்டினார். மேலும் 100 சதவீத வாக்கு என்பதை ஆங்கிலத்தில் குறிப்பிடும் வகையில் ஆங்கில எழுத்துக்களின் வடிவில் கியாஸ் சிலிண்டர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire