தாரமங்கலம் பகுதியில் மதுவிற்ற 2 பேர் கைது


தாரமங்கலம் பகுதியில் மதுவிற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 March 2021 9:47 AM IST (Updated: 9 March 2021 9:47 AM IST)
t-max-icont-min-icon

மதுவிற்ற 2 பேர் கைது

தாரமங்கலம்:
தாரமங்கலம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சட்டவிரோதமாக மதுவிற்றதாக கோட்டைமேடு பகுதியை சேர்ந்த சிவலிங்கம் (வயது 40), கருக்கல்வாடி குழுமிகாடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
1 More update

Next Story