- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தேசிய அளவிலான சிலம்பம் போட்டிக்கு பி.அக்ரஹாரம் அரசு பள்ளி மாணவி தேர்வு - முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு

x
தினத்தந்தி 9 March 2021 5:29 PM GMT (Updated: 2021-03-09T23:00:52+05:30)


தேசிய அளவிலான சிலம்பம் போட்டிக்கு பி.அக்ரஹாரம் அரசு பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு தெரிவித்தார்.
பென்னாகரம்,
தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் 39-வது மாநில அளவிலான ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவு சிலம்பம் போட்டிகள் திருப்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் தர்மபுரி மாவட்டம் பி.அக்ரஹாரம் அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவி நிஷா கலந்து கொண்டு மாநில அளவில் 2-ம் இடம் பெற்றார். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் இறுதியில் நடக்க உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு மாணவி நிஷா தகுதி பெற்றுள்ளார். இந்த மாணவியை தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, பள்ளி தலைமை ஆசிரியர் வையாபுரி, உடற்கல்வி ஆசிரியர் குழந்தைவேல் ஆகியோர் பாராட்டினர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire