- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மீன் வியாபாரியை கத்தியால் குத்தியவர் கைது

x
தினத்தந்தி 9 March 2021 5:53 PM GMT (Updated: 2021-03-09T23:23:18+05:30)


மீன் வியாபாரியை கத்தியால் குத்தியவர் கைது
ராமநாதபுரம்
ராமநாதபுரம் வசந்தநகரை சேர்ந்தவர் பழனிக்குமார்(வயது 34). மீன் வியாபாரியான இவர் மாரியம்மன்கோவில் தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் உள்ள நண்பருடன் பேசி கிண்டல் செய்து கொண்டிருந்தாராம். இதனை கண்ட காட்டுப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பிரபுதேவா(26) என்பவர் எங்கள் பகுதியில் வந்து யாரை கிண்டல் செய்கிறாய் என்று கண்டித்து தாக்கினாராம். மேலும், தான் வைத்திருந்த கத்தியால் பழனிக்குமாரை சரமாரியாக குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த பழனிக்குமார் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரினபேரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து பிரபுதேவாவை கைது செய்தனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire