- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நெல்லை அருகே தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது

x
தினத்தந்தி 9 March 2021 7:53 PM GMT (Updated: 2021-03-10T01:23:52+05:30)


நெல்லை அருகே தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது செய்யப்பட்டார்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள செங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் உய்க்காட்டான் (வயது 52). இவருடைய மகன் பால் சிதம்பரம் (21). இவர் அந்த பகுதியில் ஒர்க்ஷாப் வைப்பதற்காக, தன்னுடைய நகையை தந்தையிடம் கொடுத்து ரூ.20 ஆயிரம் ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுள்ளார்.
ஆனால் உய்க்காட்டான் நகையை விற்பனை செய்து விட்டு ஒர்க்ஷாப் அமைக்க கடை பார்த்து கொடுக்கவில்லையாம். இதுதொடர்பாக பால்சிதம்பரம் தந்தையிடம் கேட்டார்.
அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பால் சிதம்பரம் அரிவாளால் உய்க்காட்டானை வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த உய்க்காட்டான், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்சிதம்பரத்தை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire